tag:blogger.com,1999:blog-2732536567197502007.post6425077789764508777..comments2023-10-17T06:49:09.152-05:00Comments on ஸ்தோத்ரமாலா: நடுக்கம் வந்த பின் நலம் விசாரிக்கவும் நாதி இல்லை (பஜகோவிந்தம் 5)குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-2732536567197502007.post-70836896442703258622008-05-12T12:09:00.000-05:002008-05-12T12:09:00.000-05:00மகிழ்ச்சி கிருத்திகா. நன்றி.மகிழ்ச்சி கிருத்திகா. நன்றி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2732536567197502007.post-50268805174115387032008-05-12T04:27:00.000-05:002008-05-12T04:27:00.000-05:00ஒரு சம்சாரியின் சூழ்நிலையை எத்தனை நிதர்சனமாக ஒரு ச...ஒரு சம்சாரியின் சூழ்நிலையை எத்தனை நிதர்சனமாக ஒரு சன்யாசி விளக்கியுள்ளார். தினமும் கேட்கும் பாடும் ஸ்லோகமாக இருந்தாலும் கூட இது போன்று அர்த்தம் புரியும் போது மெய்சிலிர்த்துத்தான் போகிறது. நன்றி...கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2732536567197502007.post-50692768369879648022008-05-09T16:58:00.000-05:002008-05-09T16:58:00.000-05:00அது மொக்கைப் பின்னூட்டமா? அப்படி உங்களால் போடவும் ...அது மொக்கைப் பின்னூட்டமா? அப்படி உங்களால் போடவும் முடியுமா? அப்படியே நீங்கள் போட்டாலும் நான் விடை சொல்வேனா? ஏனையா இந்த வீணாசையெல்லாம்? :-)))குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2732536567197502007.post-1256098608554487502008-05-09T16:54:00.000-05:002008-05-09T16:54:00.000-05:00எதுகை மோனை - தமிழ் இலக்கணத்தில் வரும் அணிகள் என்று...எதுகை மோனை - தமிழ் இலக்கணத்தில் வரும் அணிகள் என்று மட்டும் தான் தெரியும் இரவிசங்கர். மற்ற மொழிகளில் எப்படி என்று தெரியாது. தெலுங்கு கீர்த்தனங்களிலும் வருமா? நாயகி சுவாமிகளின் கீர்த்தனைகளிலும் எதுகை மோனை பார்த்திருக்கிறேன் - ஆனால் அது தமிழில் தாக்கம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். <BR/><BR/>வடமொழியில் எதுகை மோனை பார்த்ததில்லை; ஆனால் ஓசை நயம் கொண்ட பாடல்களைப் பார்த்திருக்கிறேன். சங்கரர் பாடல்களில் மிகுதியாக. மற்றவர்களின் பாடல்களிலும் கண்டதுண்டு.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2732536567197502007.post-10371845501368489412008-05-09T15:21:00.000-05:002008-05-09T15:21:00.000-05:00அப்பாடா...கேஆரெஸ் எப்பமே மொக்கைப் பின்னூட்டமே போடம...அப்பாடா...<BR/>கேஆரெஸ் எப்பமே மொக்கைப் பின்னூட்டமே போடமாட்டங்கிறார். பதிவு சம்மந்தமாத் தான் பின்னூட்டறார்-ன்னு ஒரே கொறைப்பட்டுக்கறாங்க!<BR/>மேல் இட்ட பின்னூட்டத்தால் அந்தக் குறை போயிரிச்சி!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2732536567197502007.post-20266610904418838832008-05-09T15:19:00.000-05:002008-05-09T15:19:00.000-05:00குமரன்பொதுவான ஒரு கேள்வி! சக்த: ரக்த:தேஹே கேஹேஇப்ப...குமரன்<BR/>பொதுவான ஒரு கேள்வி! <BR/><BR/>சக்த: ரக்த:<BR/>தேஹே கேஹே<BR/>இப்படி rhymingஆக முடிப்பது ஆங்கில மேலை இலக்கியத்தில் உண்டு.<BR/>நம் நாட்டில் பெரும்பாலும் எதுகை மோனை அல்லவா? தெலுங்கில் கூட கீர்த்தனைகள் எகனை மொகனை தான்!<BR/><BR/>சங்கரர் பாடல்கள் மட்டும் தான் இப்படி ஈற்றுச் சீர் rhyming-ஆ?<BR/>இல்லை வடமொழியில் இது போல் நிறைய உண்டா?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2732536567197502007.post-48757698717226215112008-05-07T14:14:00.000-05:002008-05-07T14:14:00.000-05:00இந்த இடுகை 'பஜ கோவிந்தம்' பதிவில் 3 நவம்பர் 2005 அ...இந்த இடுகை 'பஜ கோவிந்தம்' பதிவில் 3 நவம்பர் 2005 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்: <BR/><BR/>4 comments: <BR/><BR/>சிவா said... <BR/>குமரன்,<BR/>இப்படி எல்லாம் அந்த காலத்திலேயே யோசித்திருக்கிறார்களா?. இந்த பாடல்கள் எந்த காலத்தில் எழுதப்பட்டவை?. தெரியுமா?<BR/><BR/>November 03, 2005 11:02 AM <BR/>--<BR/><BR/>வெளிகண்ட நாதர் said... <BR/>கோவிந்தா... கோவிந்தா!<BR/><BR/>November 03, 2005 11:03 AM <BR/>--<BR/><BR/>குமரன் (Kumaran) said... <BR/>சிவா, ஆதி சங்கரர் பாடியவை இப்பாடல்கள். சங்கர மடங்களின் வரலாற்றின் படி ஆதி சங்கரர் வாழ்ந்த காலம் கி.மு. 509 - 477; ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி அவர் வாழ்ந்த காலம் கி.பி. 788 - 820. மேலும் ஆதி சங்கரரைப் பற்றி அறிய http://en.wikipedia.org/wiki/Adi_Sankara<BR/><BR/>November 03, 2005 2:49 PM <BR/>--<BR/><BR/>குமரன் (Kumaran) said... <BR/>வருகைக்கு நன்றி வெளிகண்ட நாதர்....உங்கள் பாலக்கரை பாலன் பதிவுகள் நன்றாய் இருக்கின்றன. அவ்வப்போது வந்து கோவிந்தா சொல்லிவிட்டுச் செல்லுங்கள்.<BR/><BR/>November 03, 2005 8:17 PMகுமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com