tag:blogger.com,1999:blog-2732536567197502007.post2943715768121517669..comments2023-10-17T06:49:09.152-05:00Comments on ஸ்தோத்ரமாலா: சுக்லாம்பரதரம் விஷ்ணும்...குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-2732536567197502007.post-71076994266463739552008-06-07T14:19:00.000-05:002008-06-07T14:19:00.000-05:00நன்றி சீனா ஐயா. இது நாள் வரை உச்சரிப்பு என்பது வடம...நன்றி சீனா ஐயா. இது நாள் வரை உச்சரிப்பு என்பது வடமொழி என்றும் பலுக்கல் என்பது அதற்கேற்ற தமிழ்ச்சொல் என்று எண்ணிப் புழங்கிவந்தேன். நீங்கள் கேட்ட பின்னர் ஒரு முறை சரிபார்த்துக் கொள்ளலாம் என்று இராம.கி. ஐயாவின் வளவில் தேடியதில் இரண்டுமே தமிழ்ச்சொற்கள் என்று காட்டியிருக்கிறார். பலுக்கல் என்பது Spelling என்றும் உச்சரிப்பு என்பது Pronounciation/vocalization என்றும் சொல்லியிருக்கிறார். அதனால் இனி மேல் நான் இரண்டு சொற்களையும் தகுந்த இடங்களில் புழங்குகிறேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2732536567197502007.post-76363054176469536492008-06-07T11:33:00.000-05:002008-06-07T11:33:00.000-05:00நன்றி குமரன் - ஐங்கரனைப் பற்றிய அருமையான சுக்லாம்ப...நன்றி குமரன் - ஐங்கரனைப் பற்றிய அருமையான சுக்லாம்பரதம் வட மொழி ஸ்லோகம்<BR/><BR/>பலுக்கல்கள் = உச்சரிப்புகள்<BR/><BR/>இது எம்மொழிச் சொல்லோ ?cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2732536567197502007.post-38874516236519465502008-04-10T09:10:00.000-05:002008-04-10T09:10:00.000-05:00பொன்னாடை என்று சொன்னாலும் சரியே ஜீவா. பீதாம்பரம் எ...பொன்னாடை என்று சொன்னாலும் சரியே ஜீவா. பீதாம்பரம் என்பது பொருள் அளவில் மஞ்சள் ஆடையைக் குறித்தாலும் வழக்கத்தில் மஞ்சள் நிறப் பட்டாடையைத் தான் குறிக்கிறது; அந்த பட்டாடையை பொன்னாடை என்றும் சொல்லலாம். <BR/><BR/>இந்த சுலோகத்திற்கு நல்லதொரு மொழிபெயர்ப்பு தந்திருக்கிறீர்கள். நன்றாக இருக்கிறது. நன்றிகள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2732536567197502007.post-9717983063096665372008-04-09T20:54:00.000-05:002008-04-09T20:54:00.000-05:00பீதாம்பரம் - இதற்கு பொன்னாடை என்றே இதுவரை பொருள் க...பீதாம்பரம் - இதற்கு பொன்னாடை என்றே இதுவரை பொருள் கொண்டு வந்திருக்கிறேன் குமரன் - அதுதான் மஞ்சள் நிற ஆடையோ?<BR/><BR/>ஒளிநிறம் உடையான் நிறைவெளி நிறைத்தவன்<BR/>ஒளிமதி நிறத்தவன் நான்கு கரத்தினன்<BR/>அழகன் கணபதி தாள்தனை துதித்திட<BR/>இடர்கள் எல்லாம் தகர்ந்திடுமே.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2732536567197502007.post-60660074913435681472008-04-04T08:03:00.000-05:002008-04-04T08:03:00.000-05:00கவனிக்கலை இரவிசங்கர். மன்னிச்சுக்கோங்க. இப்ப எடுத்...கவனிக்கலை இரவிசங்கர். மன்னிச்சுக்கோங்க. இப்ப எடுத்துட்டேன். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2732536567197502007.post-78096871143021727342008-04-04T07:19:00.000-05:002008-04-04T07:19:00.000-05:00குமரனா word verificationm எல்லாம் வைப்பது? வாட் இஸ...குமரனா word verificationm எல்லாம் வைப்பது? வாட் இஸ் திஸ்! கொஞ்ச நாள் நான் ஊர்ல இல்லீன்னா இப்படி எல்லாமா செய்வது? :-))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2732536567197502007.post-4275015326670802512008-04-03T13:29:00.000-05:002008-04-03T13:29:00.000-05:00:-)வாங்க மௌலி. இது தொடக்கம் இல்லையே. இதுக்கு முன்ன...:-)<BR/><BR/>வாங்க மௌலி. இது தொடக்கம் இல்லையே. இதுக்கு முன்னாடி இன்னொரு விநாயகர் சுலோகம் போட்டாச்சே. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2732536567197502007.post-86248993517172098332008-04-03T13:12:00.000-05:002008-04-03T13:12:00.000-05:00ஆகா! ஆரம்பமே இப்படியா? :)ஆகா! ஆரம்பமே இப்படியா? :)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.com