tag:blogger.com,1999:blog-2732536567197502007.post1007725338973282672..comments2023-10-17T06:49:09.152-05:00Comments on ஸ்தோத்ரமாலா: லிங்காஷ்டகம் முழுதும்குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-2732536567197502007.post-79715879886780355172011-02-05T04:54:38.066-06:002011-02-05T04:54:38.066-06:00very nicevery niceUnknownhttps://www.blogger.com/profile/08091663714447333647noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2732536567197502007.post-36412210082751894822008-05-19T06:03:00.000-05:002008-05-19T06:03:00.000-05:00நல்ல இறையனுபவம் கிருத்திகா. பகிர்ந்து கொண்டதற்கு ந...நல்ல இறையனுபவம் கிருத்திகா. பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2732536567197502007.post-89846397399757610552008-05-19T03:33:00.000-05:002008-05-19T03:33:00.000-05:00"சிவனுடன் தோழமை பாராட்டி என்றும் ஆனந்தமாக இருக்கலா..."சிவனுடன் தோழமை பாராட்டி என்றும் ஆனந்தமாக இருக்கலாம்."<BR/>உண்மைதான். இந்தப்படத்தை ஒட்டியே அப்படி ஓர் அனுபவம் எனக்கு வாய்த்திருக்கிறது. நாங்கள் தஞ்சை கோவிலுக்கு சென்ற போது நல்ல கூட்டம் வரிசையாக ஆட்களை நகரச்செய்து கொண்டிருந்தனர் சில கணங்கள் மட்டுமே நின்று தரிசிக்கக்கூடிய நிலமை.. எனக்கோ அவரைக்கண்டதும் ஒரு மிகப்பெரும் விகசிப்பு அவரோடு பேச அதிகம் உள்ளது போல் ஒரு நினைப்பு, நான் அவரிடமே "உன்னோடு பேச உன்னை இன்னும் சிறிது நேரம் கண்டபடி இருக்க எனக்கு ஆசை ஆனால் முடியாது போலிருக்கே" என்று முறையிட்டேன்.. என் முறை வந்தது என்னையும் நகர்த்தினர், ஆனால் என்ன தோன்றியதோ.. அங்குள்ள சிவாச்சாரியர் என்னை மட்டும் நிறுத்தி அர்ச்சனைக்கு விபரம் கேட்டு அதுமுடியும் வரை நிறுத்தி பின் தீபராதனையும், அர்ச்சனை பிராசதமும் தந்து அனுப்பினார். என் கணவர் எனக்கு முன் சென்று விட்டதால் கையில் காசு கூட வைத்துக்கொள்ளவில்லை அதிசயமாய் அவரும் ஏதும் எதிர்பார்க்கமால் எனக்கு தரிசனம் செய்வித்து அனுப்பினார் அந்த பெருவுடையாரே வந்து செய்தது போல் தோன்றியது.. ஒலியற்ற சொற்களையும் உணர்ந்து கொள்பவன் தானே அவன்....கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2732536567197502007.post-46984446949639333352008-05-17T14:45:00.000-05:002008-05-17T14:45:00.000-05:00இந்த இடுகை 'லிங்காஷ்டகம்' பதிவில் 29 அக்டோபர் 2006...இந்த இடுகை 'லிங்காஷ்டகம்' பதிவில் 29 அக்டோபர் 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்: <BR/><BR/>9 comments: <BR/><BR/>நாமக்கல் சிபி said... <BR/>வேண்டுகோளை உடன் நிறைவேற்றியமைக்கு மிக்க நன்றி குமரன்.<BR/><BR/>8:45 PM, October 29, 2006 <BR/>---<BR/><BR/>மதுமிதா said... <BR/>நன்றி குமரன் <BR/><BR/>எஸ் பி பி பாடுவதை இங்கே இப்போதே கேட்பது போலுள்ளது. <BR/>இப்பாடலைக் கேட்டு பைத்தியமான நாட்களை நினைவு கூறச்செய்து விட்டீர்கள். செவிகளில் இன்னும் பாடலின் ரீங்காரம் லயம் தவறாமல்.<BR/><BR/>முழுவதும் வாசித்துவிட்டு மறுபடி எழுதுகிறேன்.<BR/><BR/>9:57 AM, October 30, 2006 <BR/>---<BR/><BR/>Sivabalan said... <BR/>குமரன் சார்,<BR/><BR/>நல்ல பாடல். SPB குரலில் கேட்டு உள்ளேன். <BR/><BR/>நன்றி<BR/><BR/>2:27 PM, October 30, 2006 <BR/>--<BR/><BR/>குமரன் (Kumaran) said... <BR/>நன்றி மதுமிதா அக்கா.<BR/><BR/>2:49 PM, October 30, 2006 <BR/>---<BR/><BR/>குமரன் (Kumaran) said... <BR/>நன்றி சிவபாலன்.<BR/><BR/>8:55 AM, October 31, 2006 <BR/>---<BR/><BR/>சந்தோஷ் aka Santhosh said... <BR/>நல்ல பதிவுகள் குமரன்,<BR/>பாடல்களுக்கு நல்ல முறையில் விளக்கம் கொடுத்து இருக்கிங்க.<BR/><BR/>4:12 PM, November 05, 2006 <BR/>---<BR/><BR/>குமரன் (Kumaran) said... <BR/>நன்றி சந்தோஷ்.<BR/><BR/>4:57 PM, November 05, 2006 <BR/>---<BR/><BR/>Thambi said... <BR/>குமரன் சார் நமஸ்காரம்,<BR/>அடியேன் தம்பி(அம்பியின்), முருகன் பதிவு அற்புதம் முருகன் அடிமைகள் அவரை ஜெயந்திணாதன் என்று கொண்டாடுவர்.ஆச்சாரியாள் சுப்ப்ரமணியபுஜங்கம் பாடியதும் அதே தலத்தில்தான்.<BR/><BR/>முருகனடிமை,<BR/>கணேசன்<BR/><BR/>9:24 PM, November 15, 2007 <BR/>--<BR/><BR/>குமரன் (Kumaran) said... <BR/>வாங்க கணேசன். வருகைக்கு நன்றி. அம்பி இந்தப் பக்கம் வந்ததில்லை. அம்பியின் இடுகைகள் பலவற்றைப் படித்திருக்கிறேன். <BR/><BR/>ஆமாம். இரவிசங்கரும் செந்தில்பதியைச் ஜெயந்திபுரம் என்று சொல்வார்கள் என்று முருகனருள் பதிவில் சொல்லியிருக்கிறார். ஆசாரியாள் எழுதிய சுப்ரமணிய புஜங்கத்தைப் பலமுறை கேட்டிருக்கிறேன்.<BR/><BR/>7:18 PM, November 17, 2007குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com